வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரி மூலம் சுமார் 44,000-க்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தணிக்கும் முக்கிய ஏரியாக வீராணம் ஏரிஉள்ளது.
இந்நிலையில், வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,195 கனஅடி நீர் வரத்து வருகின்ற நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…