மதுரையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருப்பவர் பச்சையப்பன்.இவர் பல்வேறு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார்.
அதே வழியில் கடந்த ஜூன் 28-ம் தேதி பேரையூரை அடுத்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை என்னும் பணிக்காக பெண் உதவி ஆணையா் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வேலையை முடித்தவுடன் அந்த கோவிலில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றுள்ளார்.அப்போது இணை ஆணையர் பச்சையப்பன் அவர் பொருத்தி வைத்திருந்த ரகசிய கேமராவாலும்,அவர் கையில் வைத்திருந்த செல்போன் கேமராவாலும் அவரை வீடியோ எடுத்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் ஆணையர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பச்சையப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…