காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது!

Published by
Rebekal
  • கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இந்நிலையில் இன்று கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

கடந்த 12-ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் இன்று அதிகாலை கல்லணைய வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ் எஸ் சிவசங்கர், மெய்நாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுப்பணித் துறை, வேளாண் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காரணமாக சமூக இடைவெளிகளை கடைபிடித்து கல்லணை திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

4 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

6 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

21 hours ago