கர்நாடகாவில் 19-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
தமிழகத்திலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரவும், குறைவதுமாக இருந்து வந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கபினி அணைக்கான நீர்வரத்து வேகமாக வருகிறது. கடந்த 19-ஆம் தேதி தமிழகத்திற்கு கபினியில் இருந்து 4,104 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,300 கன அடியும் மொத்த 6,404 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், 19-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. காலை நிலவரப்படி வினாடிக்கு 5,000 கனஅடி நீர்வரத்து உள்ளது. இந்த தண்ணீர் நாளை மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…