பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து தற்பொழுது 1796 கன அடியாக அதிகரித்து உள்ளது .
தென் தமிழகத்தின் மிக பெரிய அணையும், தமிழகத்தின் 2 வது பெரிய அணையாகவும் உள்ள ஈரோடு மாவட்டத்தின் அணை தான் பவானி சாகர். 105 அளவு கொள்ளளவு கொண்ட இந்த ஆணை தன ஈரோட்டின் சிறப்பு என்றே சொல்லலாம்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி நல்ல மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து 456 கனஅடியில் இருந்து 1,796 கனஅடியாக இன்று அதிகரித்து உள்ளது.
பவானி சாகர் அணியிலும் தற்பொழுது நீர்மட்டம் 7946 அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…