பாஜகவில் ஆளாளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள், இதற்கு கருத்து கூற முடியாது அமைச்சர் ஜெயக்குமார்.
பாஜக, திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் எனநேற்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார். இது குறித்து, சென்னையில் இன்று செய்தியளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இதை பாஜகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. பாஜக மாநிலத் தலைவர், பொறுப்பாளராக உள்ள அகில இந்தியத் தலைவர்கள் சொன்னால்தான் நாங்கள் எங்களின் கருத்தைச் சொல்ல முடியும்.
#BREAKING: தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறலாம்.. பொன் ராதாகிருஷ்ணன்..!
பாஜகவில் உள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு, நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்வதற்குத் தயாராக இல்லை.எங்களை பொறுத்தவரை கூட்டணியை மதிப்பவர்கள் நாங்கள். திமுகவை பொறுத்தவரை தெரியும் எந்த அளவிற்கு கூட்டணிக் கட்சிகளை மதிக்கிறார்கள் என்பது, சமீபத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், கூட்டணியில் இருப்பவர்களை ஒருமையில் பேசினார். அந்தப் மாதிரி நான் பதில் சொல்ல விரும்பவில்லை என கூறினார்.
தமிழகத்தைக் கொள்ளையடித்தது திமுகதான் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…