சிலை கடத்தலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழக கோவில்களில் சிலை கடத்தல் காணமால் போன குற்றங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சிலைகள் கடத்தல் பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில். பொன்.மாணிக்கவேல் அவர்கள் நீதிமன்றத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படாத நிலையில், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்க படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனால், தங்களது குடும்பம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…