நல்லெண்ணம் கொண்ட ரஜினியின் எந்தவொரு அரசியல் முடிவையும் ஏற்றுக்கொள்வோம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Published by
Rebekal

நல்லெண்ணம் கொண்ட ரஜினியின் எந்தவொரு அரசியல் முடிவையும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படக்கூடிய ரஜினிகாந்த் கடந்த இரு வருடங்களுக்கு முன்பதாக தான் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார். எனவே வருகின்ற தேர்தலில் அவர் கட்சி துவங்கி போட்டியிடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் அவருக்கு உடல் நலம் குறைந்து இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, இணையத்தில் அறிக்கை ஒன்று வெளியாகி அதில் அவர் அரசியலுக்கு வரமாட்டார் எனவும் வதந்திகள் கிளம்பியது.

உடல்நலம் சரியில்லை என்பது உண்மை தான் என ஏற்றுக்கொண்ட ரஜினி ஆனால், அந்த அறிக்கை தான் வெளியிடவில்லை என மறுத்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் பாலாஜி ரஜினி கடந்த 40 ஆண்டுகளாக மக்களுடனே இருப்பதால் அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் போனாலும் ரஜினியை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago