மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட திட்டமிடுவதை தமிழக அரசு எதிர்க்கும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவிப்பிரமாணம் எடுத்த நாட்களிலேயே அண்டை மாநிலத்தை, கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் உரசி பார்ப்பது ஆச்சிரியமாக உள்ளது.

மேகதாது பற்றிய முழு விவரத்தை டிகே சிவகுமாருக்கு அதிகாரிகள் கூறியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களும் தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியான மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது வரவேற்கத்தக்கது அல்ல.

விரைவில் தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது விரிவாக பேசலாம் என கருதுகிறேன். டி.கே. சிவகுமாரை, நான் நேரில் சந்திக்கும் வரை, பொறுமை காப்பார் என நினைக்கிறன். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

5 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

23 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

31 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

57 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago