ஜெய்பீம் போன்ற படங்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் போராட தயங்க மாட்டோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றாலும், சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் படக்குழுவினருக்கு, சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், ஜெய்பீம் திரைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததாக பாராட்டினார். இதுபோன்ற படங்களுக்கு வரும்காலத்தில் எதிர்ப்புகள் வந்தால், மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி போராட தயங்காது என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…