சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை நாளான இன்று கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.
சித்திரை மாதத்தில் அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் வளர்பிரையன்று வரும் திருதியை நாளே அட்சய திருதியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக,இந்த நாளில் மக்கள் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை வாங்குவார்கள்.
ஏனெனில்,அட்சயம் என்றால் குறையாது,தேயாது மற்றும் வளர்தல் என்று பொருள்.எனவேதான்,இந்நாளில் அதிக விலையுர்ந்த பொருட்களை மக்கள் வாங்குவர்.
அவ்வாறு,விலையுயர்ந்த பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்க முடியவில்லை எனில்,எல்லோரும் எளிதில் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும் வீட்டில் செல்வமும்,ஐஸ்வர்யமும் பெருகும்.
அதாவது,அட்சய திருதியையன்று பூஜை அறையில் ஒரு மனைப் பலகையை வைத்து அதன்மேல் ஒரு வாழை இலையினை வைக்க வேண்டும்.அதன்பிறகு,பச்சரிசியை வாழை இலையின் நடுவே பரப்பி மாவிலை மற்றும் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்க வேண்டும்.மேலும்,ஒரு டம்ளரில் நெல்லை வைக்க வேண்டும்.
இதனையடுத்து,லட்சுமி,குபேரன் படம் இருந்தால் அதனை அலங்கரித்து வைக்க வேண்டும்.அதன்பின்,மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலப்பக்கமாக வைத்து,அதன் அருகில் வாங்கிய பொருள் எதுவாக இருந்தாலும் நடுவில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும்.
குறிப்பாக,அட்சய திருதியை நாளில் லட்சுமி மற்றும் குபேரனின் கதையைப் படிப்பது,பிறருக்கு சொல்வது ஆகியவை செல்வம் பெருக மிகவும் சிறந்த வழியாகும்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…