இந்தியா முழுவதும் கோடை வெயில் கொழுத்தி வருகின்றது.மேலும் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது இதன் காரணாமாக மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும் இந்தாண்டு கடுமையான வறட்சி மற்றும் போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரி மற்றும் அணைகளில் தண்ணீர் வற்றி வறண்டு கிடைக்கும் அவலம் இதனால் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி காலி குடங்களோடு தண்ணீருக்கு தலைநகரம் அலைந்து திரிகின்றது.
இப்படி தண்ணீர் ஒருபக்கம் தவிக்க விடுகிறது என்றால் மறுபக்கம் கொடூரமாக அடிக்கும் கோடை வெயில் இதற்கு மட்டும் நாடு முழுவதும் ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…