வார இறுதி நாட்கள்! 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாட்டில் வார இறுதி மற்றும் தொடர் வளர்பிறை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கூடுதலாக 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் எவ்வித சிரமன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு நாளை கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து தினசரி ஓடும் பேரூந்துகளுடன் நாளை 500 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

பெங்களூரிலிருந்து கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் வசதிக்காக ஞாயிறன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

21 minutes ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

31 minutes ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

44 minutes ago

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

2 hours ago

”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…

2 hours ago

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

3 hours ago