புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு தமிழகம் வந்துள்ளது.
தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் சேதங்கள் கடும் சேதமடைந்தன.இந்நிலையில் புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு 3 நாட்கள் பயணமாக மதுரை விமான நிலையம் வந்துள்ளது .மத்திய இணைச் செயலாளர் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கின்றனர். புதன்கிழமையுடன் ஆய்வை முடித்து டெல்லி திரும்புகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…