செய்தி தாள்களில் அரசின் விளம்பரங்கள் பல பக்கங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடிகளை செலவு செய்கிறது. இவை அனைத்து மக்களின் வரிப்பணம் தான்.
இராணிப்பேட்டை, அனந்தலை ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
அப்போது பேசிய அவர், செய்தி தாள்களில் அரசின் விளம்பரங்கள் பல பக்கங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடிகளை செலவு செய்கிறது. இவை அனைத்து மக்களின் வரிப்பணம் தான். ஆகவே விளம்பரங்களுக்காக வீணடிக்கப்படும் பணம் மக்களின் வரிப்பணம் தான். அரசின் பணம் அல்ல என குற்றசாட்டியுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…