செய்தி தாள்களில் அரசின் விளம்பரங்கள் பல பக்கங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடிகளை செலவு செய்கிறது. இவை அனைத்து மக்களின் வரிப்பணம் தான்.
இராணிப்பேட்டை, அனந்தலை ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
அப்போது பேசிய அவர், செய்தி தாள்களில் அரசின் விளம்பரங்கள் பல பக்கங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடிகளை செலவு செய்கிறது. இவை அனைத்து மக்களின் வரிப்பணம் தான். ஆகவே விளம்பரங்களுக்காக வீணடிக்கப்படும் பணம் மக்களின் வரிப்பணம் தான். அரசின் பணம் அல்ல என குற்றசாட்டியுள்ளார்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…