எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பாக சென்னை மதுரவாயிலில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா பேசுகையில்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எங்கு இருக்குமோ அங்குதான் வெற்றி இருக்கும்.
எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தொண்டர்கள் தான் கேப்டனை கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைத்தார்கள் .விஜயகாந்த் தன்னை ஒரு போதும் எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொள்ளவில்லை.விஜயகாந்த் தான் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டு தோறும் உதவித்தொகை அளித்து வருகிறார்.எம்.ஜி.ஆரை குருவாக ஏற்றுக்கொண்டவர் விஜயகாந்த் தான் என்று தெரிவித்தார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…