முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழக நிதியமைச்சர் தெரிவித்தார்.
இன்று காலை ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்ற நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். பின்னர், செய்தியாளரிடம் பேசிய அவர், நிதி தொடர்பாக முந்தைய அரசிடம் கேட்க பத்து முக்கிய கேள்விகள் இருப்பதாகவும், அதற்கான பதில்களை பெற்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழக நிதியமைச்சர் தெரிவித்தார். கடன்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, எவ்வளவு வட்டி இதுவரை வழங்கப்பட்டது போன்ற விஷயங்கள் வெளியிடப்படும்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…