தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டாததால் துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக துணை பொதுச்செயலாளர்.
துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு தொகுதிகள் பங்கிடுவதில் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது.
தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இன்று அதிமுகவிற்கு, தேமுதிகவிற்கும் இடையே நடைபெற இருந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
எதிர்பார்த்த தொகுதிகளை அதிமுக ஒதுக்காததாலும், உரிய அங்கீகாரம் வழக்காததாலும் தேமுதிக பேச்சுவார்த்தையை தவிர்த்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது தேமுதிக சுதீஷ், துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…