தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டாததால் துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக துணை பொதுச்செயலாளர்.
துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு தொகுதிகள் பங்கிடுவதில் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது.
தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இன்று அதிமுகவிற்கு, தேமுதிகவிற்கும் இடையே நடைபெற இருந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
எதிர்பார்த்த தொகுதிகளை அதிமுக ஒதுக்காததாலும், உரிய அங்கீகாரம் வழக்காததாலும் தேமுதிக பேச்சுவார்த்தையை தவிர்த்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது தேமுதிக சுதீஷ், துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…