இசையமைப்பாளர் இளையராஜா அவர்களது பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலோ,டிவி நிகழ்ச்சிகளிலோ பாடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதியின்றி வணிக ரீதியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில்,இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக தாம் இசைத்த பாடல்களை பாடி சிலர் அதிகம் வருவாய் ஈட்டி வருவதாக குற்றம் சாட்டிய இளையராஜா அதற்க்கு காப்புரிமை வேண்டி போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில், இந்த தீர்ப்பானது அவருக்கு ஆறுதலாக அமையும்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…