இசையமைப்பாளர் இளையராஜா அவர்களது பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலோ,டிவி நிகழ்ச்சிகளிலோ பாடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதியின்றி வணிக ரீதியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில்,இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக தாம் இசைத்த பாடல்களை பாடி சிலர் அதிகம் வருவாய் ஈட்டி வருவதாக குற்றம் சாட்டிய இளையராஜா அதற்க்கு காப்புரிமை வேண்டி போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில், இந்த தீர்ப்பானது அவருக்கு ஆறுதலாக அமையும்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…