தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 25 நாளே ஆன பெண் குழந்தை சுகாதார மற்றும் மருத்துவமனையில் 27.06.2020 அன்று 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்துள்ளது. இந்த குழந்தைக்கு சென்னை எக்மோரில் கொரோனா சோதனை முடிவில் கொரோனா இருப்பது உருதியானது . இந்நிலையில் மேலும் இந்த குழந்தைக்கு செப்டிசீமியா, ஹிர்ஷ்ஸ்ப்ரங் பல லாபரோடோமிகள் நோய்கள் காரணமாக அந்த குழந்தை 07.07.2020 அன்று மாலை 02.30 மணிக்கு இறந்தார்
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…