தூத்துக்குடி மாவட்டத்தில் சாலிகா என்ற பெண்ணை தகாத வார்த்தையில் மிரட்டிய செல்வகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் பெண்ணை மிரட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சாலிகா 27 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே அமர்ந்து பக்கத்து வீட்டில் உள்ளர்வர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அப்பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்குமார் என்பவர் அங்கு வந்துள்ளார்.
இவர் தூத்துக்குடியில் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார் இந்த நிலையில் முன்பு இருந்த சாலிகாவிடம் தகாத வார்த்தையால் பேசி மிரட்டியுள்ளார், மேலும் இது குறித்து சாலிகா மத்தியபாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார் , புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அந்த செந்தில்குமார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…