[Representative Image]
விருதுநகர் மாவட்டம் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் வி.ராமலிங்கபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பெண் தொழிலாளி புஷ்பா (வயது 52) என்பவர் உயிரிழந்தார். மின்னல் தாக்கியதில் வில்லூரை சேர்ந்த புஷ்பா உயிரிழந்த நிலையில், அந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் ஒரு அறை சேதமடைந்துள்ளது என கூறப்படுகிறது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…