மாற்றுத்திறனாளியின் சடலத்தை தூக்கி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

Published by
லீனா

மாற்றுத்திறனாளியின் சடலத்தை தூக்கி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

இன்று உலகம் முழுவதும், கொரோனா அச்சத்தால் நிறைந்துள்ள நிலையில், எந்த மனிதர்களோடும் மக்கள் எளிதில் பழகுவதற்கும், அவர்களுக்கும் உதவுவதற்கும் தயக்கம் காட்டி தான் வருகின்றனர். 

இந்நிலையில், வந்தவாசி அருகே, கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில், மாற்றுத்திறனாளி ஒருவர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர் தன்னை காப்பாற்றி கொள்ள இயலாத நிலையில் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், அங்கிருந்த மக்கள் கொரோனா அச்சத்தின் காரணமாக, அவரை தூக்குவதற்கு மறுத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி என்பவர், ஒருவரை மட்டும் உதவிக்கு அழைத்து, அந்த சடலத்தை தூக்கி சென்றுள்ளார். இவரது இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

11 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

11 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

13 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago