திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே பெண்கள் கள்ளச்சாராயம் தயாரித்து வருகின்றனர்.அவர்கள் தயாரிக்கும் கள்ளச்சாராயத்தை மணியார்குப்பம், சின்ன பள்ளிக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளிலும் ,வயல்வெளிகளிலும் கள்ளச்சாராயம் தயாரிக்கும் பெண்களே விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பெண்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடீயோவை யாரோ ஒருவர் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து வாணியம்பாடி மது விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…