திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்வயது பெண்! தாயாரின் செயலால் புதுப்பெண் எடுத்த விபரீதமான செயல்!

Published by
லீனா

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் மோகனா – சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு 21 வயதில், ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், மோகனாவின் கணவரான சந்திரன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக காலமானார்.
இதனையடுத்து மோகனா குடும்பத்தை காப்பாற்ற கூலி வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில், அவரது மகளான சத்யாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்திற்காக, மோகனா கடன் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து, சத்யா தனது தாயாரான மோகனாவை, ஏற்கனவே கடன் இருக்கும் நிலையில், மீண்டும் ஏன் கடன் வாங்குகிறீர்கள் என திட்டியுள்ளார். இதனையடுத்து மனமுடைந்து இருந்த சத்யாவை காணமல் போக, அவரது தாயார் சத்யாவை தேடியுள்ளார். வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றில் சத்யா விழுந்து கிடந்ததை கண்டு, மோகனா கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago