சென்னையை சேர்ந்த இளம் செய்தியாளர் பிரதீப் கொரோனாவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பத்திரிக்கையாளரான பிரதீப் தி ஹிந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இவர், சென்னையை சேர்ந்தவர். இவருடைய வயது 29. இந்நிலையில், இளம் செய்தியாளரான பிரதீப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…