சென்னையை சேர்ந்த இளம் செய்தியாளர் பிரதீப் கொரோனாவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பத்திரிக்கையாளரான பிரதீப் தி ஹிந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இவர், சென்னையை சேர்ந்தவர். இவருடைய வயது 29. இந்நிலையில், இளம் செய்தியாளரான பிரதீப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…