கொரோனாவால் இளம் செய்தியாளர் உயிரிழப்பு..!சென்னையை சேர்ந்த இளம் செய்தியாளர் பிரதீப் கொரோனாவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.