தேனி மாவட்டம், அருகில் உள்ள முத்தனம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தொந்திக்கவுண்டர் மகன் ராஜ்குமார். இவர் விவசாய கூலிவேலை செய்து வருகிறார். இவையே கீழமுத்தனம்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனிமையாய் நடந்து செல்வதை கவனித்துள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதை கவனத்தில் கொண்ட ராஜ்குமார், அந்த பெண்ணை தவறாக பயன்படுத்த முயன்றுள்ளார். பின் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வயலுக்கு தூக்கி சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து, ராஜ்குமார் காமவெறியில், அந்த பெண்ணை உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளார்.
இந்நிலையில், ராஜ்குமார், வாகனம் ஒன்று வரும் சத்தத்தை கேட்டதும் அப்பகுதியில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து அப்பெண் அவரது கணவரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…