மாமியாரின் வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகள்தான் ஷோபனா. இவரது கணவர் விஜயகுமார், சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் பிறந்து உள்ளது. ஆனால் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மன அழுத்தத்திலிருந்த இவர் தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் எவ்வளவு நகை போட்டு வந்திருந்தாலும் எனது மாமியாரென்னை வரதட்சணை கொடுமை செய்கிறார். எனது பிள்ளைகளை மட்டும் பார்த்து கொள்ளுங்கள் இதுவே என் ஆசை என கூறியுள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…