கடலூரில் வாலிபர் கழுத்தறுத்து கொலை..?

Published by
பால முருகன்

கடலூர் மாவட்டம் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் புது நகரில் வசித்து வருபவர் ரங்கசாமி இவருக்கு காமராஜ் என்ற 22 வயது மகன் உள்ளார் இந்நிலையில் காமராஜ் இரவு கம்மியம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கிற்கு பின்புறம் ரவி மற்றும் தேவா போன்ற 6 நண்பர்களுடன் சேர்ந்து காமராஜ் மது குடித்துள்ளார் அதற்குப்பிறகு தேவாவின் மோட்டார் சைக்கிளில் காமராஜ், மற்றும் தேவா இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் அங்கிருந்த 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றனர் இந்நிலையில் தேவாவும் காமராஜ் நகரில் வந்த போது மற்ற ஐந்து நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து காமராஜ் மற்றும் தேவாவை மறித்தனர் அப்பொழுது தேவா வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவுடன் 5 பேரும் சேர்ந்து தேவாவை சரமாரியாக வெட்டினர்.

மேலும் காமராஜையும் தாக்கி அவரை ஸ்ரீ ராமுலு நகர் பகுதிக்கு கொண்டு சென்றனர் மேலும் அப்போது காமராஜ் மார்பில் கத்தி அரிவாள் வெட்டு காயங்களும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கிடைந்துள்ளார், மேலும் அப்பொழுது இந்த சம்பவத்தை அங்குள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காமராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த கொலை தொடர்பாக அந்த 5 நண்பர்களை சேர்ந்து பேரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி காமராஜை படுகொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

மேலும் இந்நிலையில் தப்பி ஓடியவர்களை பிடித்த பின்னரே கொலையின் பின்னணி என்னவென்று தெரியும் எனவும் கூறியுள்ளனர் மேலும் அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

34 minutes ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

55 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

4 hours ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

5 hours ago