தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை நேதாஜி காலனியில் வசித்து வந்தவர் பன்னீர் இவருடைய மகன் ராஜா, மேலும் ராஜா நேற்று நகர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், அப்பொழுது அப்பகுதியில் 3 மிதிவண்டிகளில் மர்ம கும்பல்கள் வந்தது.
இந்நிலையில் அங்கு வந்த மர்ம கும்பல் ராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்தது, இந்த சம்பவத்தை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கூறுகையில் முன் விரோதமாக இந்த கொலை நடந்தது என்று கூறுகின்றனர் மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…