புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தை சார்ந்த 20 வயது மதிப்புத்தக்க இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தூக்கி சென்று தனது வீட்டில் வைத்து 2 நாள்கள் வன்கொடுமைசெய்ததாக கூறப்படுகிறது.
அந்த இளம்பெண்ணை அடைத்து வைத்து இருந்த வீடு தனியாக இருந்ததால் அப்பெண்ணின் சத்தம் வெளியே யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் தனது மகள் காணவில்லை என கூறி இந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் கொண்டு சென்றனர் .
அப்போது அந்த பெண்ணை வன்கொடுமை செய்த இளைஞர் உங்கள் மகள் எனது வீட்டில் இருக்கிறாள் என கூறிவிட்டு தப்பியோடி விட்டார்.பின்னர் அந்த வீட்டிற்கு சென்று பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயக்கநிலையில் இருந்த பெண்ணை மீட்டு அறந்தாங்கி மருதுவமனையில் சேர்ந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…