பாகிஸ்தான் : ஹைதராபாத்தில் உள்ள ப்ரீதாபாத் பகுதியில் உள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு நிரப்பும் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக ARY நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது.
நீருன்கோட்டின் UC-8-ல் உள்ள மீர் நபி பக்ஸ் டவுன் சாலையில் உள்ள சச்சா பச்சா மருத்துவமனையின் தரை தளத்தில் அமைந்துள்ள எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் கடையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது, அருகில் உள்ள பல வீடுகளில் தீப்பிடித்து, பெண்கள், குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் ஹைதராபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் போதுமான வசதிகள் இல்லாததால், குழந்தைகள் உட்பட பலத்த காயமடைந்த 23 பேர் கராச்சி சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில், 13 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…