planes-crash
வடக்கு மெக்சிகோ மாநிலமான துராங்கோவில் இரண்டு தனியார் விமானங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு துராங்கோவின் லா கலன்சிட்டா நகரில் உள்ள சிறிய விமான ஓடுதளத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஓடுதளத்தில் இரண்டு செஸ்னா இலகுரக விமானங்கள் மோதிக்கொண்டுள்ளது. இதில் ஒரு விமானம் புறப்படும்போதும், மற்றொரு விமானம் தரையிறங்கும் போது மோதிக்கொண்டதாக மாநில பாதுகாப்பு செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலுக்கு பிறகு இரண்டு விமானங்களும் தீ பிடித்து எறிந்துள்ளது. இதனால் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உட்பட 5 பேரும் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…