Guyana [Image source : Republic World]
கயானாவில் உள்ள பள்ளிக்கு சொந்தமான தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி மற்றும் பலர் காயமடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான கயானாவில், பள்ளி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹ்டியா நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியில், தீ விபத்து ஏற்பட்டது. இதில், 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பலத்த காயமடைந்த 6 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை.
சுமார், 800,000 மக்கள் வசிக்கும் சிறிய ஆங்கிலம் பேசும் நாடான கயானா, உலகின் மிகப்பெரிய தனிநபர் எண்ணெய் இருப்புக்களைக் கொண்ட முன்னாள் டச்சு மற்றும் பிரிட்டிஷ் காலனியாகும்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…