Categories: உலகம்

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 400 பேர் பலி..5,000 பேர் மாயம்..!!

Published by
பால முருகன்

கடந்த 1 வரமாக கிழக்கு காங்கோவில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏற்பட்டது. இந்த கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 400 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை முன்னதாக 200 என கூறப்பட்ட நிலையில், தற்போது 400 க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களை மீட்பது மற்றும் உடல்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த கோர வெள்ளத்தில் சில வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இடிந்து விழுந்தன. மேலும், சிலது  பாழடைந்தன.

ஏற்கனவே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,  இதில் சிக்கி இன்னும் 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

காங்கோ நாட்டில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கில் சிக்கி 400 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

8 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

9 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

10 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

11 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

14 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

14 hours ago