South Africa Builiding Fire Accident [Image source : REUTERS]
தென்னாபிரிக்காவின் தொழில் நகரமாக விளங்கும் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் இன்று காலை ஓர் ஐந்தடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. ஒரு தளத்தில் ஏற்பட்ட தீயானது மளமளவென கட்டிடம் முழுக்க பரவியது.
ஏற்கனவே ஜோகன்னஸ்பர்க் நகரம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரம். தீ பற்றிய போது அந்த கட்டிடத்தில் அதிக மக்கள் இருந்த்துள்ளனர். இதில் தீ விபத்தில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், 45க்கும் மேற்பட்டர் தீ காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மூச்சுத்திணறல் காரணமாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தான், ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடி உள்பட பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரதான நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…