Accident [Image source : file image ]
அமெரிக்காவில் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மக்கள் மீது கார் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா: டெக்சாஸின் எல்லை நகரமான பிரவுன்ஸ்வில்லில் புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு வெளியே, நேற்று பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது ஒரு SUV கார் நிலைதடுமாறி வந்து மோதியதில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருந்த காரை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரைபோலீசார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தை தற்போதைக்கு விபத்தாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
இது விபத்த? இல்லை வேண்டுமென்றே நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…