Categories: உலகம்

200 வலது கால் ஷூக்களை மட்டும் திருடிய மர்ம கும்பல்.! அதன் மதிப்பு மட்டுமே 10 லட்சமாம்.!

Published by
மணிகண்டன்

பெரு நாட்டில் ஒரு திருட்டு கும்பல் கடைக்குள் புகுந்து 200 வலது கால் ஷூக்களை மட்டும் திருடியுள்ளனர். 

பெருவில் ஒரு ஷூ விற்பனை கடையில் வினோதமான திருட்டு சம்பவம் அண்மையில் நிகழ்ந்துள்ளது. அதில், 3 பேர் அடங்கிய ஒரு திருட்டு கும்பல் வந்து , கதையினை சேதப்படுத்தி, ஒரு வாகனத்தில் 200 உயர் ரக ஷூக்களை களவாடியுள்ளனர்.

இதில், வேடிக்கை என்னவென்றால், அவர்கள் திருடி சென்ற 200 ஷூக்களும் வலது கால் உடையது. அது திருடிய அவர்களுக்கும் பயன்படாது, மீதம் இருக்கும் ஷூக்கள் கடை உரிமையாளர்களுக்கும் பயன்படாது. அவர்கள் திருடிய ஷூக்களின் மதிப்பு 13 ஆயிரம் டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு  10 லட்ச ரூபாய் ஆகும். இந்த திருட்டு சம்பவமானது கடையில் உள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது.  அதனை கொண்டு பெரு நாட்டின் போலீசார் திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

23 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago