மலேசியவில் 6.0 என்கிற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
மலேசியாவில் இந்தியநேரப்படி இன்று காலை சற்று நேரத்திற்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 380 கிமீ தென்-தென்மேற்கு தொலைவில் உணரப்பட்டது எனவும், புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது எனவும் நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…