[Representative Image]
அமெரிக்காவில் பள்ளி மாணவன் தனது புத்தக பையில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கொண்டுவந்துள்ளான்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சரம் என்பது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் அண்மையில் பள்ளி வளாகத்தில் மாணவரிடம் துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின், ஃபீனிக்ஸ் நகரில் உள்ள போஸ்ட்ரோம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர், தான் படிக்கும் பள்ளிகு வழக்கம் போல வந்துள்ளான். அப்போது அவனது புத்தக பையின் மீது சந்தேகம் வரவே புத்தக பையை சோதனையிட்டு உள்ளனர்.
அந்த புத்தக பையில் AR-15 ரக தானியங்கி துப்பாக்கியும், மதிய உணவு பையில் சில வெடிமருந்துகளும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பள்ளி மாணவன் மீது 2 பிரிவுகளின் மீது குற்றம் சுமத்தி, வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…