[Representative Image]
அமெரிக்காவில் பள்ளி மாணவன் தனது புத்தக பையில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கொண்டுவந்துள்ளான்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சரம் என்பது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் அண்மையில் பள்ளி வளாகத்தில் மாணவரிடம் துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின், ஃபீனிக்ஸ் நகரில் உள்ள போஸ்ட்ரோம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர், தான் படிக்கும் பள்ளிகு வழக்கம் போல வந்துள்ளான். அப்போது அவனது புத்தக பையின் மீது சந்தேகம் வரவே புத்தக பையை சோதனையிட்டு உள்ளனர்.
அந்த புத்தக பையில் AR-15 ரக தானியங்கி துப்பாக்கியும், மதிய உணவு பையில் சில வெடிமருந்துகளும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பள்ளி மாணவன் மீது 2 பிரிவுகளின் மீது குற்றம் சுமத்தி, வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…