இன்றைய நாகரீகமான உலகில் மிக சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே செல்போன் உபயோகிக்கின்றனர். சொல்லப்போனால், இந்த செல்போன் சிறுவர்களின் வாழ்வில் ஒரு நச்சு கலையாக வளர்ந்து வருகிறது. இந்த களை பிடுங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களில், 40 சதவிகிதத்தினர் ஆன்ராய்டு மொபைலை உபயோகிப்பதாக unicef நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், 92% சிறுவர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அதிகமான சிறுவர்கள் இப்படிப்பட்ட ஆபாச விடீயோக்களுக்கு அடிமையாவதற்கு முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்கள் தான். ஏன்னென்றால், பிள்ளைகளை கவனிக்காமல் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வேலைக்கு செல்வதால் பிள்ளைகளை கவனிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
பிள்ளைகளின் கைகளில் செல்போனை கொடுத்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனிக்க வேண்டும். மேலும், இப்படிப்பட்ட ஆபாச வீடியோக்களை பார்க்க இயலாதவாறு, இணையதளத்தை முடக்கி அவர்களது கையில் கொடுக்க வேண்டும். இந்த நிலை அவர்களது படிப்பில் கவனம் செலுத்த இயலாமல், சிறுவர்களின் வாழ்வு சீரழிவதற்கு வழிவகுக்கிறது.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…