[Image source ; Twitter/EuromaidanPR)]
ரஷ்ய தலைநகர் கட்டடங்கள் மீது ட்ரான் தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் சிறிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆக போகிறது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்று தான் வருகிறது.
தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டடங்கள் மீது ட்ரான் மூலம் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்தும் மாஸ்க்கோ மேயர் கூறுகையில், இந்த தாக்குதல் மூலம் சிறிய சேதம் ஏற்பட்டது. என்றும் கடுமையான தாக்குதல்கள் எதுவும் இல்லை என எனவும் அவசர சேவைகள் அனைத்தும் சம்பவ இடத்தில் இருக்கிறது என்றும் மேயர் தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதல்களை கொண்டு நகரின் மாஸ்கோ நகரின் தெற்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் வசிப்பவர்கள் சிலர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என கூறப்படுகிறது. இருந்தும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…