Categories: உலகம்

ரஷ்ய தலைநகர் கட்டடங்களை தாக்கிய பறக்கும் ட்ரோன்கள்.!

Published by
மணிகண்டன்

ரஷ்ய தலைநகர் கட்டடங்கள் மீது ட்ரான் தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் சிறிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆக போகிறது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்று தான் வருகிறது.

தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டடங்கள் மீது ட்ரான் மூலம் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்தும் மாஸ்க்கோ மேயர் கூறுகையில், இந்த தாக்குதல் மூலம் சிறிய சேதம் ஏற்பட்டது. என்றும் கடுமையான தாக்குதல்கள் எதுவும் இல்லை என  எனவும் அவசர சேவைகள் அனைத்தும் சம்பவ இடத்தில் இருக்கிறது என்றும் மேயர் தெரிவித்தார்.

மேலும், இந்த தாக்குதல்களை கொண்டு நகரின் மாஸ்கோ நகரின் தெற்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் வசிப்பவர்கள்  சிலர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை உக்ரைன் தான்  நடத்தியது என கூறப்படுகிறது. இருந்தும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

3 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

4 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

4 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

5 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

5 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

5 hours ago