Categories: உலகம்

இம்ரான் கான் கைது.! பாகிஸ்தான் பஞ்சாபில் ராணுவம் குவிப்பு.!

Published by
மணிகண்டன்

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாபில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

ஊழல் வழக்கில் இஸ்லாமாத் நீதிமன்றத்தில் நேற்று (மே 9) ஆஜராக வந்த பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் அறை கண்ணாடி உடைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.இதனால் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் இம்ரான்கான் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் பதற்றத்தை முழுதாக குறைக்க முடியவில்லை. கல்வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என இதுவரை 130க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.

இதனால், பாகிஸ்தானில் வன்முறையினை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

16 seconds ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

24 minutes ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

1 hour ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 hour ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

2 hours ago

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…

2 hours ago