AppleCompany [Image Source- AFP]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரேந்திர பிரசாத், ஆப்பிள் நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்டதற்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 157 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரேந்திர பிரசாத், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அஞ்சல் மற்றும் கம்பி மோசடியில் ஈடுபட்டு 139 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதற்கு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 157 கோடி ரூபாய் அபராதமாக திருப்பி செலுத்தவேண்டும் என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. 2008 முதல் டிசம்பர் 2018 வரை ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது, இவர் மீது பணமோசடி செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டது, அதாவது உதிரிபாகங்களைத் திருடினார், மற்றும் இன்வாய்ஸ் பில் கணக்குகளையும் உயர்த்தி காட்டியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…