Helicopter missing in Nepal [File Image]
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போயுள்ளது.
9NMV என்ற அழைப்புக் குறியுடன் கூடிய ஹெலிகாப்டர், காலை 10:15 மணியளவில் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்துள்ளது.
சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து புறப்பட்ட மனங் ஏர் ஹெலிகாப்டர் 15 நிமிடங்களில் தொடர்பு இல்லாமல் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது, கேப்டன் சேட் குருங்கால் இயக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.
குறிப்பு: மேலும் இந்த செய்தி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு காத்திருங்கள்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…