Helicopter missing in Nepal [File Image]
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போயுள்ளது.
9NMV என்ற அழைப்புக் குறியுடன் கூடிய ஹெலிகாப்டர், காலை 10:15 மணியளவில் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்துள்ளது.
சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து புறப்பட்ட மனங் ஏர் ஹெலிகாப்டர் 15 நிமிடங்களில் தொடர்பு இல்லாமல் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது, கேப்டன் சேட் குருங்கால் இயக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.
குறிப்பு: மேலும் இந்த செய்தி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு காத்திருங்கள்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…