Categories: உலகம்

கட்டாய ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜின்… கொண்டாட்டத்தில் BTS Army!

Published by
அகில் R

பிடிஎஸ்: பிரபல பாடகர் குழுவான BTS குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் எனப்படும் கிம் சியோக்ஜின் 2 வருடங்களுக்கு பிறகு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தென் கொரியா நாட்டின் பிரபலன பாடகர் குழு தான் பிடிஎஸ் (BTS) எனப்படும் பாடகர் குழு. 7 பேர் கொண்ட இந்த பாடகர் குழுவில் மூத்த உறுப்பினர் தான் ஜின். உலகெங்கிலும் இந்த பாடகர் குழுவிற்கு ரசிகர்கள் உள்ளனர், அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இந்த பாடகர் குழுவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். தென் கொரியாவின் சட்டப்படி 30 வயதிற்குள் அனைவரும் 2 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

அதன்படி , கடந்த 2022ம் ஆண்டில், டிசம்பர்-13ம் தேதி அன்று ஜின் இராணுவத்தில் பணிபுரிய சென்றார். அதனால் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். மேலும், அவர் ராணுவத்திற்கு பணியாற்றுவதற்கு முன்பாக கடைசியாக அஸ்ட்ராநட் (Astronaut) எனும் பாடலை வெளியிட்டு விட்டு இராணுவம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று மீண்டும் அவர் இராணுவத்திலிருந்து திரும்பி வந்துள்ளார். அதனை தொடர்ந்து நாளை அவரது பாடல் நிகழ்ச்சி நடத்த போகிறார், அந்த பாடல் நிகழ்ச்சியில் அவரது ரசிகர்களான பிடிஎஸ் ஆர்மியை கட்டி அணைக்கஉள்ளதாக அவர் வீவர்ஸ் (Weverse) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மேலும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago