அமெரிக்காவில் உள்ள பாவெல் ஏரி கிட்டத்தட்ட 9 மாதங்களில் அதன் அனைத்து நீரையும் இழந்து திடலாகிவிட்டது.
காலநிலை மாற்றம் தொடர்ந்து அழிவை ஏற்படுத்துகிறது. பனிப்பாறைகள் சுருங்கி, உலகம் முழுவதும் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால் மனிதகுலத்திற்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 9 மாதங்களில் அமெரிக்காவில் உள்ள பாவெல் ஏரி நீரின்றி காட்சியளிக்கிறது. இந்த ஏரி 1963 ஆம் ஆண்டு கொலராடோ ஆற்றின் அணைக்கட்டு மூலம் உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்த மட்டத்திற்குச் சுருங்கிவிட்டது. இவை அனைத்தும் ஒன்பது மாதங்களில் நிகழ்ந்துள்ளது. காலநிலை மாற்றங்கள் அண்டார்டிகா போன்ற உறைந்த கண்டங்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்திலிருந்து மீள முடியாத நிலையை பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள் தற்போது அடைந்துள்ளன.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…