முந்தைய காலகட்டத்தில், தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடையாத காலத்தில், புறாவை ஒரு தூது பறவையாக பயன்படுத்தினர். ஆனால், இன்று அதே புறாவையே குற்ற செயல்களிலும் பயன்படுத்தி வருகின்றனர் ஆறறிவு படைத்த மனிதர்.
இந்நிலையில், பிரேசில் நாட்டில், புறா ஒன்று சிறை சாலைக்குள் போதை பொருட்களை கொண்டு செல்ல முயன்றுள்ளது. கடத்தல்காரர்கள், புறா மூலம் ரகசிய தகவல்கள் மற்றும் போதை பொருட்கள் ஆகியவற்றை பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.
இந்த செயலை தடுப்பதற்காக சிறை காவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறை காவலர்களிடம், போதை பொருளை கொண்டு வந்த புறா சிக்கியுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…