Categories: உலகம்

சிதைந்த உடல், 80% தீக்காயம்..! ஆபத்தான TikTok சவாலை மேற்கொண்ட இளைஞர்..!

Published by
செந்தில்குமார்

அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த சிறுவன் ஆபத்தான TikTok சாவலை செய்ய முயன்றுள்ளார்.

அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஓஹியோவைச் சேர்ந்த 16 வயதான மேசன் டார்க் என்ற சிறுவன், TikTok-ல் மிகவும் வைரலான பெனாட்ரில் என்ற சவாலை செய்துள்ளார். அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து ஸ்ப்ரே பெயிண்ட் கேன் மற்றும் லைட்டரைப் பயன்படுத்தி தற்காலிக டார்ச்சை உருவாக்க முயன்றுள்ளார்.

ஆனால், அந்த சாவல் இக்கட்டான சூழலுக்கு மேசனைக் கொண்டு சென்றது. மேசன் டார்க் இதனையே முயற்சித்தபோது அவர் வைத்திருந்த ஸ்ப்ரே பெயிண்ட் கேன் ஒரு பெரிய சத்தத்துடன் வெடித்து, அவர் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைக்க மேசன் அருகிலுள்ள ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் குதித்ததால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இதையடுத்து, மேசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் யுஎன்சி (UNC) பர்ன் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறைந்தது ஆறு மாதங்கள் அங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

18 minutes ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

1 hour ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

2 hours ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

4 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

6 hours ago